Category: தமிழகம்

எம்பிபிஎஸ் டாக்டர்கள் மேற்படிப்புக்காக எம்.எஸ். மற்றும் எம்.டி படிப்பிற்காக முதுநிலை மருத்துவ நுழைவு தேர்வு எழுதி தேர்வாகி தங்கள் மருத்துவ தகுதியை உயர்த்தி கொள்வது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கவுன்சில் சார்பில் தேர்வு நடத்தப்படும். இதில் எம்பிபிஎஸ் டாக்டர்கள்…

கோவை, ரூ.75 கோடி மோசடி செய்ததாக 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமியின் மகன் செல்வகுமார் (59). கோவையில் பிரபல  ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை…

கோவை, ‘மிக்ஜாம்’ புயலின் கோரதாண்டவத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல லட்சம் மக்கள் கடந்த மூன்று நாட்களாக பெரியளவில் பாதிப்பிற்குள்ளாகி…

கோவை கிராஸ் கட் ரோடு மேம்பாலம் அருகில் பவர் ஹவுஸ் எதிரில் கற்பகம் ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது .இந்த நிறுவனத்தை ராமதாஸ் கடந்த 2006 ஆம் ஆண்டு துவக்கினார். கற்பகம் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தை ராமதாஸின் மகன் பாலமுருகன் கவனித்து…

கோவை, கோவை ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் ரத்தின விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவையில் புகழ்பெற்ற விநாயகர் கோவிலில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

ஹேர் கிளினிக்கில் மோசடி: ஒருவர் கைது: இருவர் தலைமறைவு கோவை, கோவை ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர்  தினேஷ் (42). இவர் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அடவ் குரோ ஹேர் கிளினிக் நிறுவனத்தின் கோவை பிரான்சைஸ் எடுத்து…

கோவை, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அறுவடை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு அறுவடை விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிஎஸ்ஐ தேவாலயத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தோடு பங்கேற்பதற்காக வந்திருந்தனர். அந்த…

கோவை, கோவையில் அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமறைவாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை விளாங்குறிச்சி – கொடிசியா அருகே பிஎஸ்ஜி குழுமத்துக்குச் சொந்தமான பூர்வீக நிலம் இருக்கிறது. இந்த…

அதிமுக ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட தார் சாலை பணியை முடித்து தர கோரிக்கை 

கோவை, கோவை மதுக்கரை தாலுக்கா அரிசி பாளையம் ஊராட்சி வழுக்குபாறை புதூர்  முத்து அவென்யூவை சேர்ந்த பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில் எங்கள் ஊரில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், எங்கள் நகருக்கு வரும்…

அகம், புறம் இரண்டிலும், நாம் யார் என்பதை உணர்ந்தால் உண்மையான வெற்றிகிடைக்கும்

கோவை, யோகதா சத்சங்க தியான கேந்திரா சார்பில் கோவை கோ இண்டியா வளாகத்தில் புத்தக வெளியீடு மற்றும் கிரியா யோக தியானம், வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான திறவுகோல் என்ற ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. முன்னதாக சுவாமி அமரானந்தா தலைமையிலான இசைக்குழுவினர் பக்தி…