நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகப் பரபரப்பை ஏற்படுத்திய வரதட்சணை கொடுமைப் புகாரில், தற்போது ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இளம்பெண் அளித்த புகாரில் உண்மையில்லை என்பது அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லைச் சேர்ந்த ரவிக்குமார்…
