Latest Post

கோவை, கோவை மேட்டுப்பாளையம் ரோடு சுமித் அப்பார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் நந்தகிஷோர் இவருக்கு சொந்தமான ஆர்.கே. கேஸ்டில் என்ற கட்டிடம் கோவை ஆர் எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டில் உள்ளது. இங்கு கடந்த 2021…

கோவை, கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் என்பவரின் மகன் அப்துல் காதர் .இவர் ஹஜ் பயணம் செல்வதற்கான டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கேரளாவில் உள்ள நிறுவனத்துடன் அப்துல் காதர் ஒப்பந்தம் செய்திருந்தார் .அந்த நிறுவனம் மூலம்…

கோவை, கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு மற்றும் கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் உரிமையாளர் நடராஜன் (70 ). இவரது நிறுவனத்திற்கு டிடிசிபி அனுமதி  பெற்ற 2 ஏக்கர் நிலம் கோவை பட்டணம் பகுதியில் உள்ளது…

கோவை, கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (73). இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு காளீஸ்வரன், குமாரசாமி ஆகியோரிடமிருந்து கணபதி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 43 சென்ட் இடத்தை வாங்கினார். இடத்தை வாங்கிய ராஜாராம் அந்த இடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி…

கோவை, கோவை கிராஸ் கட் ரோடு மேம்பாலம் அருகில் கற்பகம் ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது .இந்த நிறுவனத்தை ராமதாஸ் கடந்த 2006 ஆம் ஆண்டு துவக்கினார். கற்பகம் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தை ராமதாஸின் மகன் பாலமுருகன் கவனித்து வந்தார். கடந்த…

கோவை, கோவை டாடாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் என்பவரின் மகன் ஆர். பாலமுருகன் ( 51). இவர் கோவை கிராஸ்கட் ரோடு பகுதியில் கற்பகம் ஆபரண மாளிகை என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…

கோவை, கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் என்பவரின் மகள் லத்திகேஸ்வரி ( 31). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வசித்து வருகிறார் . கடந்த 2016 ஆம் ஆண்டு பிகாம் சி எஸ் தேர்வு எழுதுவதற்காக…

எம்பிபிஎஸ் டாக்டர்கள் மேற்படிப்புக்காக எம்.எஸ். மற்றும் எம்.டி படிப்பிற்காக முதுநிலை மருத்துவ நுழைவு தேர்வு எழுதி தேர்வாகி தங்கள் மருத்துவ தகுதியை உயர்த்தி கொள்வது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கவுன்சில் சார்பில் தேர்வு நடத்தப்படும். இதில் எம்பிபிஎஸ் டாக்டர்கள்…

கோவை, ரூ.75 கோடி மோசடி செய்ததாக 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமியின் மகன் செல்வகுமார் (59). கோவையில் பிரபல  ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை…

கோவை, ‘மிக்ஜாம்’ புயலின் கோரதாண்டவத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல லட்சம் மக்கள் கடந்த மூன்று நாட்களாக பெரியளவில் பாதிப்பிற்குள்ளாகி…