Latest Post

கோவை கிராஸ் கட் ரோடு மேம்பாலம் அருகில் பவர் ஹவுஸ் எதிரில் கற்பகம் ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது .இந்த நிறுவனத்தை ராமதாஸ் கடந்த 2006 ஆம் ஆண்டு துவக்கினார். கற்பகம் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தை ராமதாஸின் மகன் பாலமுருகன் கவனித்து…

கோவை, கோவை ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் ரத்தின விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவையில் புகழ்பெற்ற விநாயகர் கோவிலில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

ஹேர் கிளினிக்கில் மோசடி: ஒருவர் கைது: இருவர் தலைமறைவு கோவை, கோவை ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர்  தினேஷ் (42). இவர் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அடவ் குரோ ஹேர் கிளினிக் நிறுவனத்தின் கோவை பிரான்சைஸ் எடுத்து…

கோவை, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அறுவடை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு அறுவடை விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிஎஸ்ஐ தேவாலயத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தோடு பங்கேற்பதற்காக வந்திருந்தனர். அந்த…

கோவை, கோவையில் அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமறைவாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை விளாங்குறிச்சி – கொடிசியா அருகே பிஎஸ்ஜி குழுமத்துக்குச் சொந்தமான பூர்வீக நிலம் இருக்கிறது. இந்த…

அதிமுக ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட தார் சாலை பணியை முடித்து தர கோரிக்கை 

கோவை, கோவை மதுக்கரை தாலுக்கா அரிசி பாளையம் ஊராட்சி வழுக்குபாறை புதூர்  முத்து அவென்யூவை சேர்ந்த பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில் எங்கள் ஊரில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், எங்கள் நகருக்கு வரும்…

அகம், புறம் இரண்டிலும், நாம் யார் என்பதை உணர்ந்தால் உண்மையான வெற்றிகிடைக்கும்

கோவை, யோகதா சத்சங்க தியான கேந்திரா சார்பில் கோவை கோ இண்டியா வளாகத்தில் புத்தக வெளியீடு மற்றும் கிரியா யோக தியானம், வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான திறவுகோல் என்ற ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. முன்னதாக சுவாமி அமரானந்தா தலைமையிலான இசைக்குழுவினர் பக்தி…

ஈரோடு சமூக சேவகிக்கு டாக்டர் பட்டம் ஜமைக்கா பல்கலைகழகம் வழங்கியது

சிறந்த சமூக சேவைகள் செய்து வருவதை பாராட்டி ஈரோட்டை சேர்ந்த சமூக சேவகி சுதாவுக்கு ஜமைக்கா பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ஈரோடு அடுத்த பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் என்பவரின் மனைவி சுதா.சமூக சேவைகள் அதிகளவில் செய்து வருகிறார்.கொரோனா…

கோவை, பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு  தலைமறைவாக இருந்த ரவுடி சிவானந்தத்தை போலீசார் கைது  செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை  சேர்ந்தவர் சுந்தரம் என்பவரின் மகன் சண்முகம் (57) .இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் குனியமுத்தூர் பகுதியில் உள்ளது.…

அத்துமீறிய செயலில் ஈடுபட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்

75 வயது முதியவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கோவை, கோவை ஆவாரம்பாளையம் ரோடு வரதராஜ் லே அவுட் பகுதியை  சேர்ந்தவர் அய்யாவு என்பவரின் மகன் சந்திர பாலன் (75). இவரது முதல் மனைவி மாணிக்கம் .  சந்திர பாலன் லேத் மெஷின்…