அதிமுக ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட தார் சாலை பணியை முடித்து தர கோரிக்கை
கோவை, கோவை மதுக்கரை தாலுக்கா அரிசி பாளையம் ஊராட்சி வழுக்குபாறை புதூர் முத்து அவென்யூவை சேர்ந்த பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில் எங்கள் ஊரில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், எங்கள் நகருக்கு வரும்…
அகம், புறம் இரண்டிலும், நாம் யார் என்பதை உணர்ந்தால் உண்மையான வெற்றிகிடைக்கும்
கோவை, யோகதா சத்சங்க தியான கேந்திரா சார்பில் கோவை கோ இண்டியா வளாகத்தில் புத்தக வெளியீடு மற்றும் கிரியா யோக தியானம், வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான திறவுகோல் என்ற ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. முன்னதாக சுவாமி அமரானந்தா தலைமையிலான இசைக்குழுவினர் பக்தி…
பெண்கள் மீது பைக்கை ஏற்றிகொல்ல முயற்சி : வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு
கோவை,கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி எம் நகர் உள்ளது.இங்கு ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர் என பொதுமக்களுக்கு விற்பனை செய்ததாக மோசடி…
எங்கள் சொத்து எங்களுக்கே…கோவை ராமகிருஷ்ணாபுரம் சி.எம்.நகர் பொதுமக்கள் உண்ணாவிரதம்
கோவை கணபதி அடுத்த விளாங்குறிச்சி ரோடு பகுதியில் உள்ள சிஎம் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக தங்களுடைய நிலத்தை அபகரிக்க நினைக்கும் மோசடி பேர்வழி மீது நடவடிக்கை எடுக்க கூறி அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து போராட்டத்தில்…
3-வது தவணையாக 4-ந்தேதி போலியோ சொட்டு மருந்து
சென்னை: தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்தார். அதன்படி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அவர் அனுப்பி…
