Category: தமிழகம்

கோவை, கோவையில் அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமறைவாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை விளாங்குறிச்சி – கொடிசியா அருகே பிஎஸ்ஜி குழுமத்துக்குச் சொந்தமான பூர்வீக நிலம் இருக்கிறது. இந்த…

அதிமுக ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட தார் சாலை பணியை முடித்து தர கோரிக்கை 

கோவை, கோவை மதுக்கரை தாலுக்கா அரிசி பாளையம் ஊராட்சி வழுக்குபாறை புதூர்  முத்து அவென்யூவை சேர்ந்த பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில் எங்கள் ஊரில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், எங்கள் நகருக்கு வரும்…

அகம், புறம் இரண்டிலும், நாம் யார் என்பதை உணர்ந்தால் உண்மையான வெற்றிகிடைக்கும்

கோவை, யோகதா சத்சங்க தியான கேந்திரா சார்பில் கோவை கோ இண்டியா வளாகத்தில் புத்தக வெளியீடு மற்றும் கிரியா யோக தியானம், வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான திறவுகோல் என்ற ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. முன்னதாக சுவாமி அமரானந்தா தலைமையிலான இசைக்குழுவினர் பக்தி…

ஈரோடு சமூக சேவகிக்கு டாக்டர் பட்டம் ஜமைக்கா பல்கலைகழகம் வழங்கியது

சிறந்த சமூக சேவைகள் செய்து வருவதை பாராட்டி ஈரோட்டை சேர்ந்த சமூக சேவகி சுதாவுக்கு ஜமைக்கா பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ஈரோடு அடுத்த பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் என்பவரின் மனைவி சுதா.சமூக சேவைகள் அதிகளவில் செய்து வருகிறார்.கொரோனா…

கோவை, பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு  தலைமறைவாக இருந்த ரவுடி சிவானந்தத்தை போலீசார் கைது  செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை  சேர்ந்தவர் சுந்தரம் என்பவரின் மகன் சண்முகம் (57) .இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் குனியமுத்தூர் பகுதியில் உள்ளது.…

அத்துமீறிய செயலில் ஈடுபட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்

75 வயது முதியவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கோவை, கோவை ஆவாரம்பாளையம் ரோடு வரதராஜ் லே அவுட் பகுதியை  சேர்ந்தவர் அய்யாவு என்பவரின் மகன் சந்திர பாலன் (75). இவரது முதல் மனைவி மாணிக்கம் .  சந்திர பாலன் லேத் மெஷின்…

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் ராஜாராம். தொழிலதிபரான இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 43 சென்ட் இடத்தை காளிஸ்வரன் மற்றும் குமாராசாமி ஆகியோரிடம் இருந்து வாங்கி கணபதி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு…

கோவை,மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான இடம் கோவை கணபதியை அடுத்த விளாங்குறிச்சி சாலையில் இருந்தது.2.23 ஏக்கர் உள்ள இந்த இடத்தை 1984 ஆம் ஆண்டுக்கு முன்பே…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மகளிர் தினம் கோலாகலம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தொடர்ந்து தனது சமுதாய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி,மருத்துவம்,சுகாதாரம், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றம் என தனது…

கோவை கட்டப்பஞ்சாயத்து செய்து, கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐஜி அலுவலகத்தில் புகார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் என்பவரின் மகன் சாமியப்பன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து…