Latest Post

அத்துமீறிய செயலில் ஈடுபட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்

75 வயது முதியவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கோவை, கோவை ஆவாரம்பாளையம் ரோடு வரதராஜ் லே அவுட் பகுதியை  சேர்ந்தவர் அய்யாவு என்பவரின் மகன் சந்திர பாலன் (75). இவரது முதல் மனைவி மாணிக்கம் .  சந்திர பாலன் லேத் மெஷின்…

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் ராஜாராம். தொழிலதிபரான இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 43 சென்ட் இடத்தை காளிஸ்வரன் மற்றும் குமாராசாமி ஆகியோரிடம் இருந்து வாங்கி கணபதி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு…

பெண்கள் மீது பைக்கை ஏற்றிகொல்ல முயற்சி : வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

கோவை,கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி எம் நகர் உள்ளது.இங்கு ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர் என பொதுமக்களுக்கு விற்பனை செய்ததாக மோசடி…

எங்கள் சொத்து எங்களுக்கே…கோவை ராமகிருஷ்ணாபுரம் சி.எம்.நகர் பொதுமக்கள் உண்ணாவிரதம்

கோவை கணபதி அடுத்த விளாங்குறிச்சி ரோடு பகுதியில் உள்ள சிஎம் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக தங்களுடைய நிலத்தை அபகரிக்க நினைக்கும் மோசடி பேர்வழி மீது நடவடிக்கை எடுக்க கூறி அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து போராட்டத்தில்…

கோவை,மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான இடம் கோவை கணபதியை அடுத்த விளாங்குறிச்சி சாலையில் இருந்தது.2.23 ஏக்கர் உள்ள இந்த இடத்தை 1984 ஆம் ஆண்டுக்கு முன்பே…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மகளிர் தினம் கோலாகலம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தொடர்ந்து தனது சமுதாய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி,மருத்துவம்,சுகாதாரம், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றம் என தனது…

கோவை கட்டப்பஞ்சாயத்து செய்து, கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐஜி அலுவலகத்தில் புகார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் என்பவரின் மகன் சாமியப்பன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து…

கபசுர குடிநீரை வாங்க தமிழகத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

சென்னை: சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் உருமாறிய பி.எப்.-7 கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் வந்து விட்டது. 6 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் நவம்பர் மாதம் 4…

3-வது தவணையாக 4-ந்தேதி போலியோ சொட்டு மருந்து

சென்னை: தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்தார். அதன்படி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அவர் அனுப்பி…

அ.தி.மு.க. வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு?

சென்னை: அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில வாரங்களாகவே நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுகளில் ஒரு முறை ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாகவும், இன்னொரு…