Category: தற்போதைய செய்திகள்

அகம், புறம் இரண்டிலும், நாம் யார் என்பதை உணர்ந்தால் உண்மையான வெற்றிகிடைக்கும்

கோவை, யோகதா சத்சங்க தியான கேந்திரா சார்பில் கோவை கோ இண்டியா வளாகத்தில் புத்தக வெளியீடு மற்றும் கிரியா யோக தியானம், வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான திறவுகோல் என்ற ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. முன்னதாக சுவாமி அமரானந்தா தலைமையிலான இசைக்குழுவினர் பக்தி…

பெண்கள் மீது பைக்கை ஏற்றிகொல்ல முயற்சி : வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

கோவை,கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி எம் நகர் உள்ளது.இங்கு ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர் என பொதுமக்களுக்கு விற்பனை செய்ததாக மோசடி…

எங்கள் சொத்து எங்களுக்கே…கோவை ராமகிருஷ்ணாபுரம் சி.எம்.நகர் பொதுமக்கள் உண்ணாவிரதம்

கோவை கணபதி அடுத்த விளாங்குறிச்சி ரோடு பகுதியில் உள்ள சிஎம் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக தங்களுடைய நிலத்தை அபகரிக்க நினைக்கும் மோசடி பேர்வழி மீது நடவடிக்கை எடுக்க கூறி அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து போராட்டத்தில்…

3-வது தவணையாக 4-ந்தேதி போலியோ சொட்டு மருந்து

சென்னை: தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்தார். அதன்படி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அவர் அனுப்பி…

தமிழகத்தில் நாளை கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கிழக்கு திசை காற்றின்…

போலீஸ்காரர் உள்பட 5 பேரை ஏமாற்றி திருமணம்…! அமைச்சர் பெயரை கூறி கோடி கணக்கில் வசூல் பலே சவுமியா…!

கரூரில் 5 பேரை திருமணம் செய்தும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ய இருந்த புது மாப்பிள்ளை கையும் களவுமாக காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்துள்ளார். கரூர் கரூர் பகுதியை சேர்ந்த 30 வயது…

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்பு

கோயம்புத்தூர் வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் பகுதியில் குடிதண்ணீர் தொட்டி உள்ளது. அதற்குள் நேற்றுமுன்தினம் 10 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது. இதை அறிந்த வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ், வால்பாறை வனச்சரக மனித -வனவிலங்கு மோதல் தடுப்பு…