Category: தற்போதைய செய்திகள்

கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹாரி கோம்ஸ். கோவை சிங்காநல்லூர் பகுதியில் கார்மல் பிரேயர் டவர் என்ற பெயரில் கிறிஸ்தவ தேவாலயம் நடத்தி வந்தார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா முழுவதும் பல்வேறு ஊர்களுக்கும் சென்று கிறிஸ்தவ மத…

கோவை, சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் கேசவ பாண்டியன்(37). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேச்சர் டச் குளோதிங்ஸ் மற்றும் வின்னர் டெக்ஸ்ட் டிரேடிங்ஸ் என்ற பெயரில் எக்ஸ்போர்ட் தொழில் செய்து வந்தார். இவர் தொழிலை…

கோவை, சென்னை மதுரவாயல் பகுதியைச்  சேர்ந்தவர் தொழிலதிபர். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கோவையில் வசித்து வருகின்றனர்.ஒவ்வொரு வாரமும் இவர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க கோவை வந்து செல்வது வழக்கம்.இவரது  செல்போன் எண்ணுக்கு போட்டிம் என்ற இன்டர்நேஷனல் ஆப் மூலம்…

கோவை, கோவை மயில் மார்க் சம்பா ரவை நிறுவன பங்குதாரர்கள் செந்தில் குமார், பாலசுப்பிரமணியன், பொன்முருகன், தமிழக வியாபாரிகள் சம்மேளன ரங்கே கவுடர் வீதி தலைவர் மணி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறும் போது, கோவை ரங்கே…

கோவை மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தின் பங்குதாரர்கள் பொன்முருகன் , பாலசுப்பிரமணியம், செந்தில்குமார் உள்ளிட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கோவையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்  வன்னிய…

கோவை, பட்டுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் என்ற சங்கமானது கடந்த 1957-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த 1972ம் ஆண்டு சங்கத்தின் நிறுவனர்  பால்சாண்டகிரன் இறந்ததைத் தொடர்ந்து சுவன் சாண்டகிரன்  கடந்த 1974 வரை தலைவராக செயல்பட்ட…

ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவதூறு பரப்பிய யாமினி உள்நோக்கம் என்ன என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் யாமினி என்பவர் தனது கணவர் நரேந்தர் உடன் கடந்த சில…

கோவை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90%க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்ற 400 மாணவ மாணவியர்களை கௌரவப்படுத்தும் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு…

உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி

  கோவை, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்க பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மசானிக் மருத்துவமனை வளாகத்தில் இருந்து உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி துவங்கியது. ரோட்ராக்ட்…

கோவை, கோவை மேட்டுப்பாளையம் ரோடு சுமித் அப்பார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் நந்தகிஷோர் இவருக்கு சொந்தமான ஆர்.கே. கேஸ்டில் என்ற கட்டிடம் கோவை ஆர் எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டில் உள்ளது. இங்கு கடந்த 2021…