கோவை:கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா சிவராம் (17), தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கிய வாழ்வை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக ‘வைப்ரன்ஸ் ஹப்’ www.vibrancehub.org…
கோவை, இந்து மக்கள் கட்சி இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் கோவையை சேர்ந்த கே.சூர்யா தலைமையில் நிர்வாகிகள் கையில் விநாயகர் சிலையுடன் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு அளித்தனர். அதில் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு…
கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹாரி கோம்ஸ். கோவை சிங்காநல்லூர் பகுதியில் கார்மல் பிரேயர் டவர் என்ற பெயரில் கிறிஸ்தவ தேவாலயம் நடத்தி வந்தார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா முழுவதும் பல்வேறு ஊர்களுக்கும் சென்று கிறிஸ்தவ மத…
கோவை, சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் கேசவ பாண்டியன்(37). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேச்சர் டச் குளோதிங்ஸ் மற்றும் வின்னர் டெக்ஸ்ட் டிரேடிங்ஸ் என்ற பெயரில் எக்ஸ்போர்ட் தொழில் செய்து வந்தார். இவர் தொழிலை…
கோவை, சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கோவையில் வசித்து வருகின்றனர்.ஒவ்வொரு வாரமும் இவர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க கோவை வந்து செல்வது வழக்கம்.இவரது செல்போன் எண்ணுக்கு போட்டிம் என்ற இன்டர்நேஷனல் ஆப் மூலம்…
கோவை, கோவை மயில் மார்க் சம்பா ரவை நிறுவன பங்குதாரர்கள் செந்தில் குமார், பாலசுப்பிரமணியன், பொன்முருகன், தமிழக வியாபாரிகள் சம்மேளன ரங்கே கவுடர் வீதி தலைவர் மணி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறும் போது, கோவை ரங்கே…
கோவை மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தின் பங்குதாரர்கள் பொன்முருகன் , பாலசுப்பிரமணியம், செந்தில்குமார் உள்ளிட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கோவையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வன்னிய…
கோவை, பட்டுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் என்ற சங்கமானது கடந்த 1957-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த 1972ம் ஆண்டு சங்கத்தின் நிறுவனர் பால்சாண்டகிரன் இறந்ததைத் தொடர்ந்து சுவன் சாண்டகிரன் கடந்த 1974 வரை தலைவராக செயல்பட்ட…
ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவதூறு பரப்பிய யாமினி உள்நோக்கம் என்ன என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் யாமினி என்பவர் தனது கணவர் நரேந்தர் உடன் கடந்த சில…
தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தத்தை கொலை செய்ய நடந்த சதித்திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் கோவையைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம். கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர்…